பணிச்சுமை.. 'அடல் சேது' பாலத்தில் இருந்து குதித்த வங்கி மேலாளர்

66பார்த்தது
பணிச்சுமை..  'அடல் சேது' பாலத்தில் இருந்து குதித்த வங்கி மேலாளர்
பொதுத்துறை வங்கி மேலாளர் மும்பையில் உள்ள அடல் சேது பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நேற்று (செப்.30) சுஷாந்த் சக்கரபோர்த்தி (40), அடல் சேது பாலத்தின் தெற்கு பகுதியில் தனது காரை நிறுத்தியுள்ளார். பிறகு காரில் இருந்து இறங்கி திடீரென பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து, சுஷாந்த் மனைவிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், அவர் பணி அழுத்தத்தில் இருந்ததாக கூறியுள்ளார்

தொடர்புடைய செய்தி