பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா சிஎஸ்கே?

50பார்த்தது
பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா சிஎஸ்கே?
ஐபிஎல் 2024 தொடரின் லீக் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு கொல்கத்தா அணி முதல் அணியாக முன்னேறி உள்ளது. இந்த நிலையில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற போகும் அடுத்த மூன்று அணிகள் யார் என்பதை நிர்ணயிக்கும் போட்டிகள் இன்று(மே 12) நடைபெறுகின்றன. இன்று நடைபெற்ற முதல் போட்டியில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதியுள்ளன. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் எடுத்தது. 142 ரன்கள் இலக்குடன் சென்னை அணி விளையாடி வருகிறது.

தொடர்புடைய செய்தி