மனைவி, மகள்கள், மாமியாரை அடைத்துவைத்து 20 ஆண்டுகளாக பலாத்காரம்

56பார்த்தது
மனைவி, மகள்கள், மாமியாரை அடைத்துவைத்து 20 ஆண்டுகளாக பலாத்காரம்
பிரேசிலில் 54 வயது நபர் ஒருவர் தனது மனைவி, மகள்கள் மற்றும் மாமியாரை வீட்டில் அடைத்து வைத்து 20 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம் நிகழ்ந்துள்ளது. 3 வயது முதல் 22 வயது வரையுள்ள ஏழு பெண் குழந்தைகளுக்கும், மாமியாருக்கும் அவர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்த கொடுமையை தாங்க முடியாத அவரது மகள்களில் ஒருவர் அந்த நபருக்கு சமீபத்தில் தூக்க மாத்திரையை கொடுத்துவிட்டு வீட்டிலிருந்து வெளியேறி போலீசில் புகாரளித்தார். இதையடுத்து அந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி