18 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

65பார்த்தது
18 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
அடுத்த 3 மணி நேரத்தில் 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, தஞ்சாவூர், திருவாரூர், விருதுநகர், புதுக்கோட்டை, பெரம்பலூர், விழுப்புரம், கடலூர், ஈரோடு, திண்டுக்கல், மயிலாடுதுறை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், நாமக்கல், வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி