கலைஞர் பூங்கவில் அந்தரத்தில் கதறிய பெண்கள் மீட்பு

52பார்த்தது
புதிதாக திறக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு பூங்காவில் உள்ள ஜிப் லைனில் பழுது ஏற்பட்டு செயல்படாமல் போனது. இதன் காரணமாக, ஜிப் லைனில் சிக்கிய 2 பெண்கள் 20 நிமிடங்களாக தவித்தனர். இதையடுத்து, கயிறு மூலம் இரு பெண்களும் மீட்கப்பட்டனர். முதலமைச்சர் ஸ்டாலின் கலைஞர் நூற்றாண்டு பூங்காவை கடந்த 7-ம் தேதி திறந்து வைத்த நிலையில், இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி புதிய தலைமுறை

தொடர்புடைய செய்தி