"பொதுத்துறைகள் காவிமயமாக்கப்படுவது ஏன்?"

61பார்த்தது
"பொதுத்துறைகள் காவிமயமாக்கப்படுவது ஏன்?"
நாட்டில் உள்ள அனைத்து பொதுத்துறைகளும் காவிமயமாக்கப்படுவது ஏன்? என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வியெழுப்பியுள்ளார். வந்தே பாரத் ரயில், DD தொலைக்காட்சி இலச்சினைகளை அடுத்து BSNL இலச்சினையும் காவி நிறத்தில் மாற்றப்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். முன்னதாக BSNL இலச்சினையை காவி நிறத்திலும், Connecting India என்று இருந்ததை 'Connecting Bharat' எனவும் மாற்றி மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா அறிமுகப்படுத்தியிருந்தார்.

தொடர்புடைய செய்தி