அரசுப் பேருந்து மோதியதில் முழுவதுமாக நசுங்கிய ஆட்டோ

80பார்த்தது
அரசுப் பேருந்து மோதியதில் முழுவதுமாக நசுங்கிய ஆட்டோ
சென்னை எம்.கே.பி. நகரில் இன்று (அக். 22) ஆட்டோ மீது அரசுப் பேருந்து நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் ஆட்டோ ஓட்டுனர் உள்ளிட்ட இரண்டு பேர் காயமடைந்தனர். குறுகலான சாலையின் ஓரம் இருசக்கர வாகனங்கள் வரிசையாக நின்றிருந்த நிலையில் வள்ளலார் நகர் நோக்கி வந்து கொண்டிருந்த பேருந்தை ஆட்டோ ஓட்டுனர் வலது பக்கமாக முந்த முயற்சித்தார். அதன்போது தான் இந்த விபத்து நடந்தது, இதில் ஆட்டோ முழுவதுமாக நசுங்கியது.

தொடர்புடைய செய்தி