என் மனைவி ஒரு திருநங்கை.. வழக்கு தொடர்ந்த கணவன்

84பார்த்தது
என் மனைவி ஒரு திருநங்கை.. வழக்கு தொடர்ந்த கணவன்
தனது மனைவியின் பாலினத்தை சோதிக்க கோரி கணவர் ஒருவர் வழக்கு தொடர்ந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த வழக்கில், தனது மனைவி திருநங்கை எனவும், உரிய மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளவும் கோரிக்கை விடுத்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். மனைவியின் பாலினத்தை மறைத்து மோசடியாக திருமணம் நடந்துள்ளதாகவும், இதனால் தனக்கு மன உளைச்சல் ஏற்படுவதாகவும் அவர் மனுவில் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி