“தாமரை மலர்ந்தே தீரும் என சொன்னவர்கள் எங்கே?” - திருமா

60பார்த்தது
“தாமரை மலர்ந்தே தீரும் என சொன்னவர்கள் எங்கே?” - திருமா
நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்த நிலையில் தமிழ்நாட்டில் 40க்கு 40 இடங்களிலும் திமுக அமோக வெற்றி பெற்றது. இந்த நிலையில், இதுகுறித்து இன்று (ஜூன் 15) பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், “தமிழ்நாட்டில் தாமரை மலர்ந்தே தீரும் என சொன்னவர்களை காணவில்லை. மழைக்கால தவளைப் போல கூவிக்கொண்டிருந்த அண்ணாமலை எங்கு சென்றார்?” என விமர்சித்தார். தொடர்ந்து, “முதலமைச்சரின், காலை உணவுத் திட்டம் வரலாறு கூறும் அளவுக்கு வெற்றி பெற்றுள்ளது” என்றார்.

தொடர்புடைய செய்தி