தைப்பூச 48 நாள் விரதம் எப்போது தொடங்க வேண்டும்?

58பார்த்தது
தைப்பூச 48 நாள் விரதம் எப்போது தொடங்க வேண்டும்?
தைப்பூசத்திற்கு மாலை அணிந்து 48 நாட்கள் விரதம் இருந்து பாதயாத்திரையாக பலரும் பழனிக்குச் சென்று முருகப்பெருமானை வழிபடுவார்கள். தைப்பூசம் வருகிற பிப்ரவரி 11 2025-ம் ஆண்டு செவ்வாய்க்கிழமை வருகிறது. எனவே விரதம் இருப்பவர்கள் டிசம்பர் 25, 2024 புதன்கிழமை தொடங்கி, பிப்ரவரி 10-ம் தேதி அன்று நிறைவு செய்துவிடலாம். 48 நாட்கள் விரதம் இருப்பவர்கள் சைவ உணவுகளை உண்டு, காலை, மாலை இருவேளை குளித்து, முருகனை மனம் உருகி பிராத்திக்க வேண்டும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி