5 பேர் தற்கொலை கடிதத்தில் என்ன எழுதப்பட்டு இருந்தது.?

71பார்த்தது
5 பேர் தற்கொலை கடிதத்தில் என்ன எழுதப்பட்டு இருந்தது.?
புதுக்கோட்டையில் காரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டனர். அந்த கடிதத்தில், சேலம் பகுதியில் உலோகம் சார்ந்த தொழில் செய்து வந்ததாகவும், கடன் பிரச்சனை காரணமாக தாங்கள் அனைவரும் விபரீத முடிவு எடுத்துள்ளதாகவும், தங்கள் சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்றும், தாங்கள் இறந்த பிறகு தங்கள் உடல்களை சொந்த ஊருக்கு கொண்டு சென்று உறவினர்களுக்கு சிரமம் கொடுக்க வேண்டாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி