கடனால் தற்கொலை செய்த தொழிலதிபர் குடும்பம்.!

83பார்த்தது
கடனால் தற்கொலை செய்த தொழிலதிபர் குடும்பம்.!
புதுக்கோட்டை இளங்குடிபட்டியில் இன்று (செப்.25) காரில் இருந்து 5 சடலங்கள் மீட்கப்பட்டது. இவர்கள் சேலம் ஆத்தூரை சேர்ந்த தொழிலதிபர் குடும்பத்தினர் என்பது தெரிய வந்துள்ளது. கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த அவர்கள் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டனர். போலீஸ் விசாரணையில் சேலம் ஸ்டேட் பேங்க் காலணியைச் சேர்ந்த தொழிலதிபர் மணிகண்டன்(50), அவரது மனைவி நித்யா(48), தாயார் சரோஜா(70), மகள் நிஹாரிகா(22), மகன் தீரன்(20) ஆகியோர் என்பது தெரியவந்தது.

தொடர்புடைய செய்தி