முருகனை தரிசிக்க ரூ.1000 கட்டணம்.!

82பார்த்தது
கந்த சஷ்டி தி ருவிழாவில் முருகனை சிறப்பு தரிசனம் செய்ய ரூ.1000 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவு தரிசனத்திற்காக ஆயிரம் ரூபாய் சிறப்பு கட்டணம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கோயிலில் ஏற்கெனவே பொது தரிசனம் மற்றும் 100 ரூபாய் கட்டண தரிசனம் அமலில் உள்ளது. திருச்செந்தூரில் கந்த சஷ்டி திருவிழா நவம்பர் 2ஆம் தேதி தொடங்குகிறது.

நன்றி: NEWS TAMIL 24*7

தொடர்புடைய செய்தி