BREAKING: சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு

55பார்த்தது
BREAKING: சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு
முடா வழக்கில் கர்நாடக லோக்யுக்தாவில் தகுதியான அதிகாரி மூலம் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கர்நாடக லோக்ஆயுக்தாவின் மைசூரு மாவட்ட போலீசார் முடா ஊழல் குறித்து விசாரணை நடத்தி 3 மாதங்களில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். சித்தராமையா மனைவிக்கு வீட்டுமனை ஒதுக்கி, ரூ.4,000 கோடிக்கு முறைகேடு செய்துள்ளதாக புகார் அளிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி