நூதன மோசடி.. பணத்தை இழந்த பெண் மருத்துவர்

60பார்த்தது
நூதன மோசடி.. பணத்தை இழந்த பெண் மருத்துவர்
சென்னையில் ஓய்வு பெற்ற டிஜிபி-யான ஸ்ரீபால் மற்றும் அவரது மனைவி மருத்துவர் கமலி ஸ்ரீபால் (71) ஆகியோர் வசித்து வருகின்றனர். நேற்று (செப்.24) கமலியை செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர், தன்னை மும்பை போலீஸ் அதிகாரி என கூறி, பண பரிவர்த்தனை விவரங்களை சரி செய்ய ரூ.90 ஆயிரம் அனுப்ப வேண்டும் என்றுள்ளனர். இதனை நம்பிய கமலி அவர்களுக்கு பணத்தை அனுப்பியதாக தெரிகிறது. பின்னர், இது சைபர் மோசடி என தெரியவந்ததை அடுத்து போலீசில் புகார் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி