காகம் நம் மீது எச்சமிட்டால் என்ன பலன்?

53பார்த்தது
காகம் நம் மீது எச்சமிட்டால் என்ன பலன்?
காகத்தின் எச்சில் நம் மீது பட்டால் அது நன்மை தரக்கூடிய பலனாக இருக்கிறது என்று சாஸ்திரத்தில் சொல்கிறார்கள். நாம் வெளியில் செல்லும் போது காகம் எச்சில் நம் மீது பட்டால் நமக்கு வரப் போகும் ஆபத்துகளில் இருந்து நம்மை பாதுகாக்கிறது என்று ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது. காகம் நமக்கு வரப்போகும் ஆபத்துகளை முன் கூட்டியே அறிந்து அதில் இருந்து விடுபடுவதற்காக தான் காகம் நம் மீது எச்சில் இடுகிறது என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி