மன்சூர் அலிகானுக்கு விஷம் கொடுக்கப்பட்டதா? பரபரப்பு அறிக்கை

31205பார்த்தது
மன்சூர் அலிகானுக்கு விஷம் கொடுக்கப்பட்டதா? பரபரப்பு அறிக்கை
மக்களவை தேர்தலில் வேலூர் தொகுதியில் போட்டியிடும் மன்சூர் அலிகான் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “குடியாத்தத்தில் கட்டாயப்படுத்தி எனக்கு பழச்சாறு, மோர் கொடுத்தனர். குடித்த உடன் கீழே விழ பார்த்தேன். அடி நெஞ்சில் தாங்க முடியாத வலி ஏற்பட்டது. சென்னை K.M. நர்ஸிங் ஹோம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு வலி குறைந்துள்ளது. விஷ முறிவுக்கும் சிகிச்சை கொடுத்தனர்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி