எச்சரிக்கை.. பெண்கள் கட்டாயம் இந்த தடுப்பூசியை போட வேண்டும்

71பார்த்தது
எச்சரிக்கை.. பெண்கள் கட்டாயம் இந்த தடுப்பூசியை போட வேண்டும்
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1.20 லட்சம் பெண்களுக்கு கர்ப்பப்பைவாய் புற்றுநோய் இருப்பது கண்டறியப்படுகிறது. இவர்களில், 75,000 பேர் உயிரிழக்கின்றனர். இதனை தடுப்பதற்காக மருத்துவத்துறை பல்வேறு வழிமுறைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் 9 வயது முதல் 14 வயதுடைய பெண்கள் கட்டாயமாக இந்த கர்ப்பப்பை வாய் நோய்க்கான தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என அரசு பொது சுகாதார மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி