இருசக்கர வாகனம் மீது மற்றொரு இரு சக்கர வாகனம் மோதி விபத்து

68பார்த்தது
விருதுநகர் அருகே புல்ல்லக் கோட்டை பிரிவில் இருசக்கர வாகனம் இது மற்றொரு இருசக்கர வாகன மோதி விபத்தில் ஒரு பெண் காயம் இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்

விருதுநகர் ரோசல்பட்டி பகுதியைச் சார்ந்த அழகர்சாமி வயது 63 இவர் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் தனது மனைவி மற்றும் தனது பெயருடன் கோவிலுக்கு சென்று விட்டு ஊர் திரும்பிய பொழுது இவர் வந்த இருசக்கர வாகனம் விருதுநகர் மதுரை சாலையில் உலகக்கோட்டை விலக்கில் வந்து கொண்டிருந்த பொழுது அதேசாலையில் அவருக்கு பின்னால் வந்த விருதுநகர் முத்துராமன் பட்டியைச் சேர்ந்த ராஜேஷ் கனி என்பவர் மற்றொரு இருசக்கர வாகனத்தை அதிவேகமாகவும் அஜாக்கடையாகவும் போட்டி வந்து அழகர்சாமி ஓட்டி வந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோது விபத்து ஏற்படுத்தியுள்ளார் இதில் இரு சக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்த அழகர்சாமியின் மனைவி நிலைத்தடுமாறு கீழே விழுந்து அவருக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது காயம் ஏற்பட்ட அவர் விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் விபத்து ஏற்படுத்திய ராஜேஷ் கனி மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கூடிய அழகர்சாமி அளித்த புகார் அடிப்படையில் மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி