தொழிலாளர்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க ஆர்ப்பாட்டம்

79பார்த்தது
விருதுநகர் மாவட்டம்
 சாத்தூர்  வடக்கு ரதவீதியில் தீப்பெட்டி பட்டாசு தொழிலாளர்கள் சங்கம் சார்பாக 

 பந்துவார்பட்டியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு  ஏற்பட்ட

வெடி விபத்தில் நான்கு தொழிலாளர்கள் சம்பவ இடத்தில் பலியானார்கள். அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடை பெற்றது. பின்னர் விபத்தில்  பலியானவர்கள் குடும்பத்திற்கு ஆலை நிர்வாகம் சார்பாக கூடுதலாக ரூ. 10 லட்சமும். அரசு சார்பில் ரூ. 20 லட்சம் கூடுதலாக வழங்க வேண்டும் என சி. ஐ. டி. யு மாவட்ட செயலாளர் தேவா. தலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்பாட்டத்தில்  மனோஜ் குமார், சுப்புராஜ், சரோஜா  ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி