செம்பு பாத்திரத்தில் வைத்த தண்ணீர்... ஆயிரமாயிரம் நன்மைகள்

71பார்த்தது
செம்பு பாத்திரத்தில் வைத்த தண்ணீர்... ஆயிரமாயிரம் நன்மைகள்
* கீல்வாதம் மூட்டு வலி பிரச்சனையால் அவதிப்படுபவர்கள், தாமிர பாத்திரத்தில் வைக்கப்பட்ட நீரை குடிப்பதால் நிவாரணம் பெறலாம்.
* உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு செம்பு பாத்திரத்தில் வைக்கப்பட்ட நீரை அருந்துவது பலன் தரும். மேலும், நோய் எதிர்ப்பு சக்தி வலுப்படும்.
* செரிமான பிரச்சனைகள் நீங்கி குடல் ஆரோக்கியம் மேம்படும். தோல் சுருக்கங்கள் நீங்கி சரும ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்
பின்குறிப்பு: தினமும் பாத்திரத்தை சுத்தம் செய்ய வேண்டும்.

தொடர்புடைய செய்தி