நாய் போல் மனிதர்களை கடிக்கும் நபரால் பரபரப்பு!

71பார்த்தது
நாய் போல் மனிதர்களை கடிக்கும் நபரால் பரபரப்பு!
மத்தியப் பிரதேசம் சாகர் பகுதியைச் சேர்ந்த சோனு என்பவரை கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தெருநாய் ஒன்று கண்டித்துள்ளது. அன்று முதல் இவர், பச்சையாகவே கறியை உண்பது, அருகில் இருப்பவர்களிடம் ஆக்ரோஷமாக நடந்துகொள்வது, கடிப்பது என்று வித்தியாசமாக நடந்துகொண்டுள்ளார்.
இதையடுத்து, அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்கி, வெறிநாய்க்கடிக்கான தடுப்பூசியை போடுவது என பல்வேறு உதவிகளை செய்தும், அவரது நடவடிக்கையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இது உள்ளூர் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி