நடந்து சென்றவரை வழிமறித்து தாக்கிய இருவர் மீது வழக்கு பதிவு

71பார்த்தது
நெல்லிக்குளம் பகுதியில் நடந்து சென்றவரை வழிமறித்து தாக்கிய இருவர் மீது வழக்கு பதிவு

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகாவை சார்ந்தவர் காட்டுராஜன் வயது 30 இவர் நெல்லிக்குளம் கிராமத்தில் உள்ள கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்த பொழுது காளிமுத்து மற்றும் பால்காளை ஆகிய இருவரும் காட்டு ராஜனை வழிமறைத்து தாக்கியுள்ளனர் இதில் காட்டுராஜன் அளித்த புகாரின் அடிப்படையில் திருச்சுழி காவல் நிலைய போலீசார் இருவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you