சென்னை விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானங்கள் முன்னறிவிப்பின்றி திடீரென ரத்தசெய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். கொல்கத்தா, குவாஹாத்தி, பெங்களூரு செல்ல வேண்டிய 4 ஏர் இந்தியா விமானங்கள் முன்னறிவிப்பின்றி ரத்துசெய்யப்பட்டதாக பயணிகள் புகார் தெரிவித்தனர். 4 விமானங்கள் திடீரென ரத்துசெய்யப்பட்டதால் முன்பதிவு செய்து காத்திருந்த பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். நிர்வாகக் காரணங்களால் விமானம் ரத்துசெய்யப்பட்டுள்ளது.