ரயில் நிலையத்தில் மின் தூக்கி அமைக்கும் பணி விறுவிறுப்பு

77பார்த்தது
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ரயில் நிலையத்தில் மூன்று நடைமேடைகள் தற்போது செயல்பாட்டி இருந்து வருகிறது. வடக்கில் இருந்து தெற்கு நோக்கி செல்லும் ரயில்கள் 3வது நடை மேடைக்கு வந்து செல்கிறது. மூன்றவது நடை மேடைக்கு வயதான முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் செல்வதற்கு போதிய வசதிகள் இல்லாததால் அவர்கள் அங்கு செல்வதற்கும் அங்கிருந்து வருவதற்கு பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். பல ஆண்டுகளாக பயணிகள் வைத்த கோரிக்கையை ஏற்று புதிதாக மின் தூக்கி அமைக்கும் பணிக்கு பள்ளம் தோண்டும் பணி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி