சிவகாசி: நாளை மாமன்ற உறுப்பினர்களின் சாதாரண கூட்டம்...

62பார்த்தது
சிவகாசியில் நாளை 24-07-2024 மாமன்ற உறுப்பினர்களின் சாதாரண கூட்டம் நடைப்பெறுகிறது.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி மாமன்ற உறுப்பினர்களின் சாதாரண கூட்டம் நாளை (24-07-2024) காலை 10. 30 மணியளவில் மாமன்ற கூட்டரங்கில் வைத்து ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில், மேயர் சங்கீதா தலைமையில் மாமன்ற உறுப்பினர்களின் சாதாரண கூட்டம் நடைப்பெறுகிறது. மேலும் மாமன்ற உறுப்பினர்கள் குடிநீர், சுகாதாரம் மற்றும் சாலை வசதிகள் குறித்தும் கடும் விவாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி