திருப்பதி லட்டு விவகாரத்தில் நேர்மையான விசாரணை தேவை

72பார்த்தது
விருதுநகர் மாவட்டம்,சிவகாசியில் விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கதாகூர் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது; திருப்பதி லட்டு விவகாரத்தில் ஒரு நேர்மையான விசாரணை தேவை. மத நம்பிக்கை சார்ந்த விஷயங்களில் அரசியலை தவிர்ப்பது நன்றாக இருக்கும்.
உதயநிதி துணை முதல்வராக பொறுப்பேற்பது முதல்வரின் முடிவு. முதல்வரின் முடிவை வரவேற்போம். முதல்வரின் அதிகாரத்தில் யாரும் தலையிட முடியாது என்றார்.

தொடர்புடைய செய்தி