மீனவர்கள் வலையில் சிக்கிய ராக்கெட் லாஞ்சர்

73பார்த்தது
மீனவர்கள் வலையில் சிக்கிய ராக்கெட் லாஞ்சர்
ஆந்திர மாநிலம் நிஜாம்பட்டினம் அருகே விசைப்படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த காசிமேடு மீனவர்களின் வலையில் ஒரு டன் எடையுள்ள ராக்கெட் லாஞ்சர் சிக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரை திரும்பிய மீனவர்கள் இன்று மாலை மீன்வளத்துறை உதவி இயக்குனரிடம் அதனை ஒப்படைத்தனர். மீன்வளத் துறை சார்பில் கடற்படை, கடலோர காவல் படை, சென்னை காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி