திருடர்களை மரியாதை கொடுத்து அனுப்பிவைத்த காவல் துறையினர்

60பார்த்தது
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகர் துணை மின் நிலையம் அருகில் இருக்கும் பெட்ரோல் நிலையம் அருகே இரவு நிறுத்தியிருந்த டாட்டா சுமோ வாகனத்தை மர்ம நபர்கள் இருவர் திருடுடி செல்லும் நோக்கி நோட்டமிட்டு கார் கதைவை கம்பியால் உடைத்துள்ளனர். அதை கவனித்த பெட்ரோல் நிலைய உழியர்கள் மர்ம நபர்களை பொதுமக்களின் ஒத்துளைப்புடன் பிடித்து சாத்தூர் நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இடத்திற்கு வந்த உதவி சார்பு ஆய்வாளர் திருடர்களிடம் எந்த விசாரணை செய்யாமல் ராஜ
மரியாதையுடன் அனுப்பிவைத்துள்ளார். இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து
என்ன நோக்கத்தில் அவர்களை காவல் துறையினர் அனுப்பி வைத்தனர் என புலம்பி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி