விருதுநகர் குவாரி விபத்து - சிக்கிய வெடிபொருட்கள்

58பார்த்தது
விருதுநகர் குவாரி விபத்து - சிக்கிய வெடிபொருட்கள்
விருதுநகர் மாவட்டம் ஆவியூரில் நடந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த விபத்து நடந்த இடத்தில் அளவுக்கு அதிகமான வெடிபொருள் இருந்தது தெரியவந்துள்ளது. 1,500 கிலோ மட்டுமே வைக்க அனுமதிக்கப்பட்ட நிலையில் கூடுதலாக வெடிபொருட்கள் வைத்திருந்தது தெரியவந்தது. விபத்தில் வெடித்தது போக மீதம் இருந்த 3,000 கிலோ
வெடிப்பொருட்களை மாவட்ட நிர்வாகம் கைப்பற்றியுள்ளது.

தொடர்புடைய செய்தி