ஸ்ரீதர்ஷிணாமூர்த்தி கோவிலில் வழிபாடு

80பார்த்தது
ஸ்ரீதர்ஷிணாமூர்த்தி கோவிலில் வழிபாடு
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள ஸ்ரீதர்ஷிணாமூர்த்தி கோவிலில் இன்று வியாழக்கிழமை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக சுவாமிக்கு பால், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், திருநீறு உள்ளிட்ட 11 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. பிறகு தக்ஷிணாமூர்த்திக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி