தேர்தல் நடத்தும் அலுவலரின் விழிப்புணர்வு வீடியோ

72பார்த்தது
விழுப்புரம் மாவட்டத்தில் நாளை மறுநாள் நாடாளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது இதனை முன்னிட்டு விழுப்புரம் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான பழனி விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் பொதுமக்கள் அனைவரும் தங்களது வாக்கினை 100 சதவீதம் செலுத்தி ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும் மேலும் முதல் தலைமுறை வாக்காளர்களும் தவறாமல் தங்களது வாக்குகளை செலுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி