விழுப்புரம்: நீர்த்தேக்கத் தொட்டியை திறந்து வைத்து அமைச்சர்

55பார்த்தது
விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், காடகனூர் ஊராட்சியில், ரூ. 16 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டியினை, நேற்று தமிழக வனத்துறை அமைச்சர், திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் பொன்முடி திறந்து வைத்தார். 

உடன் விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமண மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் சிவா, விழுப்புரம் தெற்கு திமுக மாவட்ட பொறுப்பாளர் பொன். கௌதமசிகாமணி, திமுக ஒன்றிய செயலாளர்கள் ரவி, பிரபு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டாட்சியர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி