பொதுமக்களிடம் மனுக்களை பெற்ற வருவாய் கோட்டாட்சியர்

73பார்த்தது
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட, காடியார் ஊராட்சியில், ஊராட்சி பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்ட மனுக்கள் பெரும் முகாம் திருக்கோவிலூர் வருவாய் கோட்டாட்சியர் கண்ணன் தலைமையில் இன்று (ஆகஸ்ட் 20) நடைபெற்றது. இதில் வருவாய் வட்டாட்சியர் மாரியப்பிள்ளை ஒன்றிய துணை சேர்மன் தனம் சக்திவேல் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி