திருக்கோவிலூரில் மாணவிகளுக்கு கண் பரிசோதனை முகாம்

82பார்த்தது
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள, அங்கவை சங்கவை மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், திருக்கோவிலூர் ரோட்டரி சங்கம் மற்றும் கோவை சங்கரா கண் மருத்துவமனை சார்பில் பள்ளி மாணவிகளுக்கு, இலவச கண் பரிசோதனை சோதனை முகாம் நடைபெற்றது. இதனை ரோட்டரி சங்கத் தலைவர் செந்தில்குமார் இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் முன்னாள் ரோட்டரி சங்க தலைவர் வாசன் ரோட்டரி சங்க செயலாளர் பொருளாளர் மற்றும் கண் மருத்துவமனை மருத்துவர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி