திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை

57பார்த்தது
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை முதலே வெயில் வாட்டி வதைத்து உன் நிலையில் திடீரென மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது இந்த நிலையில் தற்போது இடி மின்னலுடன் கூடிய கனமழை கோட்டை தீர்த்து வருகிறது இந்த கனமழை காரணமாக திண்டிவனம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் தடைபட்டுள்ளது. மேலும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.

தொடர்புடைய செய்தி