கல்லூரி மாணவிக்கு போலீஸ்காரர் பாலியல் தொல்லை

83பார்த்தது
கல்லூரி மாணவிக்கு போலீஸ்காரர் பாலியல் தொல்லை
சென்னையை சேர்ந்த 20 வயது இளம்பெண் என்ஜினீயரிங் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். இவர் நேற்று (செப்டம்பர் 1) இரவு சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் நண்பருடன் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு மதுபோதையில் வந்த தலைமை காவலராக பணியாற்றும் கமலக்கண்ணன் என்பவர் அப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் அவரை எச்சரித்துவிட்டு காவல்நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் கமலக்கண்ணன் மீது வழக்குப்பதியப்பட்டது.

தொடர்புடைய செய்தி