வெள்ளி வென்ற தமிழ்நாட்டு தங்கம் துளசிமதி!

83பார்த்தது
வெள்ளி வென்ற தமிழ்நாட்டு தங்கம் துளசிமதி!
பாரிஸ் பாராலிம்பிக் பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் SU5 பிரிவில் இறுதிப் போட்டியில் சீன வீராங்கனை யாங்கை எதிர்த்து தமிழ்நாட்டைச் சேர்ந்த துளசிமதி முருகேசன், இறுதி போட்டியில் மோதினார். இறுதிப் போட்டியில் 21-17,21-10 என்ற பள்ளியில் தோல்வியை தழுவினார். இறுதிப் போட்டியில் துளசிமதி தோல்வியை தழுவினாலும் , இரண்டாம் இடம் பிடித்த அவருக்கு தற்பொழுது வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா இதுவரை இரண்டு தங்கம் , மூன்று வெள்ளி , ஐந்து வெண்கலம் உட்பட 10 பதக்கங்களை பெற்றுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி