அரகண்டநல்லூரில் திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

6267பார்த்தது
விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், அரகண்டநல்லூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம். அமைச்சர் பொன்முடியின் பதவிகள் சமீபத்தில் பறிக்க்கபட்டது. இந்த நிலையில் மீண்டும் உயர்கல்வித்துறை அமைச்சராக பொன்முடி பொறுப்பேற்றுக் கொண்டதை ஒட்டி இன்று (மார்ச் 22) திமுக ஒன்றிய செயலாளர், மாவட்ட கவுன்சிலர் பிரபு தலைமையில் நிர்வாகிகள் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இணைப்புகளை வழங்கினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி