குடியரசு தினம் வருகின்ற 26ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் மக்கள் அதிகம் கூட்டமாக உள்ள பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாஜ் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து செஞ்சி பேருந்து நிலையம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்கள் ஆகிய இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாயுடன் சோதனையில் ஈடுபட்டனர், இந்த திடீர் சோதனையால் செஞ்சி பேருந்து நிலையம் காந்தி பஜார் பகுதியில் பரபரப்பு நிலவியது.