நிருபர் கேட்ட கேள்வி.. மழுப்பல் பதிலளித்த ரஜினி

55912பார்த்தது
நிருபர் கேட்ட கேள்வி.. மழுப்பல் பதிலளித்த ரஜினி
அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டார். அங்கு தரிசனம் செய்துவிட்டு திருப்பிய ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் ராமர் கோவிலை முதலில் பார்த்த 200 பேர்களில் நானும் ஒருவன் என்பதில் என பெருமை என கூறினார். மேலும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழக அரசை விமர்சித்தது குறித்த கேள்விக்கு "எனக்கு தெரியாது" என மழுப்பல் பதில் அளித்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றுள்ளார்.

தொடர்புடைய செய்தி