"தேச விரோத சக்திகளோடு கைக் கோர்த்துள்ளார் விஜயதரணி"

70பார்த்தது
"தேச விரோத சக்திகளோடு கைக் கோர்த்துள்ளார் விஜயதரணி"
அன்னை சோனியா காந்தியின் நம்பிக்கையை தகர்த்தெரிந்து தேச விரோத சக்திகளோடு கைக் கோர்த்துள்ளார் விஜயதரணி என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்ச்சித்துள்ளார். அவரது X தள பதிவில், அகில இந்திய மகிளா காங்கிரஸின் பொது செயலாளராகவும் மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகவும் விஜயதாரணி இருந்தது அன்னை சோனியா காந்தியின் நம்பிக்கையை பெற்றதாலும் அவரின் கனிவான பார்வையே காரணம். விளவங்கோடு மக்களுக்கும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கும் அவர் செய்த மிகப்பெரும் துரோகம் என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி