வீடியோ: அருவியில் சிக்கிய 70 பேரை மீட்ட தீயணைப்புத் துறையினர்

81பார்த்தது
கனமழை காரணமாக மும்பையின் பல்வேறு பகுதிகள் ஞாயிற்றுக்கிழமை வெள்ளத்தில் மூழ்கின. பெலாபூரில் உள்ள நீர்வீழ்ச்சியில் 70 சுற்றுலாப் பயணிகள் சிக்கிக் கொண்டனர். அவர்களை நவி மும்பை மாநகராட்சி (என்எம்எம்சி) தீயணைப்பு துறை அதிகாரிகள் மீட்டனர். மழைக்காலங்களில் இப்பகுதிகளில் உள்ள அருவிகளை அதிகாரிகள் மூடினாலும், சுற்றுலா பயணிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. தீயணைப்பு துறையினர் உயிரை பணயம் வைத்து காப்பாற்றினர். இது குறித்த வீடியோ வைரலாகி வருகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி