வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் வி. சி. கவினர் ஆர்ப்பாட்டம்!

77பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து.

விடுதலை சிறுத்தை கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் ஓம். பிரகாசம் தலைமையில் குற்றவாளிகளை குண்டர் தடுப்பு காவல் சிறையில் அடைக்க வலியுறுத்தி பல்வேறு கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சிகளை சார்ந்த 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி