ஆட்கள் நடமாட்டம் இன்றி வெச்சோடிய சாலைகள்

74பார்த்தது
ஆட்கள் நடமாட்டம் இன்றி வெச்சோடிய சாலைகள்
திருப்பத்தூர் மாவட்ட சாலைகள் ஆட்கள் நடமாற்றம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. வெப்ப அலையின் தாக்கம் அதிகமாக இருந்ததால் மக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளே முடங்கினர் வேலைக்கு செல்லும் மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர்.கோடை விடுமுறை அளித்த பின்பும் கூட சிறுவர்கள் வெளியில் செல்ல முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கும் சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது.இன்னும் மூன்று நாட்களுக்கு மேல் வெப்ப அலை அதிகமாக வீச கூடும் என வானிலை தகவல் மையம் தகவல் தெரிவித்து இருக்கிறது.

தொடர்புடைய செய்தி