சென்னையில் குடிபோதையில் பட்டா கத்தியுடன் பயங்கரம்.!

84பார்த்தது
தமிழகத்தில் இளைஞர்களிடையே அதிகரித்து வரும் கஞ்சா போதை பழக்கம் கவலை தருவதாக உள்ளது. போதை தலைக்கேறி மற்றவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இளைஞர்கள் நடந்து கொள்கின்றனர். சென்னை மாத்தூரில் குடிபோதையில் பட்டா கத்தியுடன் வந்த இளைஞர்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோக்களின் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தினர். பின்னர் அருகில் இருந்த வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகளையும் அடித்து உடைத்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி இருக்கிறது.

நன்றி: Puthiyathalaimurai TV

தொடர்புடைய செய்தி