திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த புதூர் நாடு புங்கம்பட்டு நாடு உள்ளிட்ட இடங்களில் அதற்கான போதுமான இட வசதி இல்லாத காரணத்தினாலும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது காரணத்தினாலும் தங்கள் மலை கிராமத்தில் இருக்கக்கூடிய மரம் செடி கொடிகளை வைத்து இயற்கையான முறையில் குளியல்களை அமைத்து அனைத்தும் இயற்கையான முறைகளில் உருவாக்கி ஜனநாயகத்தின் முறைப்படி அப்பகுதி மக்கள் தங்களுடைய வாக்குகளை அனைவரும் சில ஆர்வத்துடன் செலுத்தியுள்ளனர்.
இவர்களின் இந்த வீடியோவானது தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வெகுவாக பரவி வருகிறது