அரக்கோணம்: முன்விரோதத்தால் வாலிபருக்கு கத்தி குத்து!

58பார்த்தது
அரக்கோணம்: முன்விரோதத்தால் வாலிபருக்கு கத்தி குத்து!
அரக்கோணம் மாதவ நகரை சேர்ந்தவர் கண்ணன்(21).
இவருக்கும் வடமாம்பாக்கத்தைச் சேர்ந்த மணி என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் மாலை ஹவுசிங் போர்டு பகுதியில் கண்ணனை பார்த்த மணி தலை மற்றும் காதில் கத்தியால் வெட்டினார்.

தொடர்ந்து, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கண்ணன் அனுப்பி வைக்கப்பட்டார். புகாரின் பேரில் அரக்கோணம் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி