ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

85பார்த்தது
ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!
ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை செய்தி வெளியிட்டது. அதில், “அதிக சம்பளத்தில் வெளிநாட்டில் வேலை வாய்ப்பு என சமூக ஊடகங்கள் வழியாக பகிரப்பட்டு வரும் போலி வேலைவாய்ப்பு விளம்பரங்களை இளைஞர்கள் நம்பி ஏமாற வேண்டாம்; வேலைக்காக முன்பணம் எதுவும் கட்ட வேண்டாம்; இது தொடர்பாக 1930 என்ற கட்டணமில்லாத தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம்” என தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி