காலை உணவு திட்டத்தை துவக்கி வைத்த அமைச்சர்!

54பார்த்தது
காலை உணவு திட்டத்தை துவக்கி வைத்த அமைச்சர்!
வாலாஜா ஊராட்சி ஒன்றியம் அனந்தலை ஊராட்சியில் உள்ள பண்டித மாளவியா அரசு நிதியுதவி நடுநிலைப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை அமைச்சர் காந்தி தொடங்கி வைத்து பள்ளி குழந்தைகளுடன் அமர்ந்து உணவருந்தினார்கள்.

உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் ச. வளர்மதி திட்ட இயக்குனர் ஊரக வளர்ச்சி முகமை க. லோகநாயகி, மகளிர் திட்ட இயக்குனர் ரவிச்சந்திரன், வாலாஜா ஒன்றியக் குழு தலைவர் வெங்கட்ரமணன், ஊராட்சி மன்ற தலைவர் தேவகி மகாதேவன் மற்றும் பலர் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி